உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நுரம்பு மண் கடத்தல்; லாரி உரிமையாளர் கைது

நுரம்பு மண் கடத்தல்; லாரி உரிமையாளர் கைது

ஓமலுார்: பூசாரிப்பட்டி, செல்லாண்டி காலனியில் நேற்று, தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, நுரம்பு மண் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியுடன் பறிமுதல் செய்து விசாரித்ததில், அதை ஓட்டி வந்தவர், லாரி உரிமையாளரான, பூசாரிப்பட்டி, பழைய சினிமா கொட்டாயை சேர்ந்த முருகன், 30, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ