உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 150 குவார்ட்டர் பதுக்கியவர் கைது

150 குவார்ட்டர் பதுக்கியவர் கைது

சேலம் :ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி, ஏரிக்காட்டை சேர்ந்தவர் லோகேஷ்குமார் 26. இவர், கண்டர்குலமாணிக்கம் டாஸ்மாக் மதுக்கடை எதிரே, அரசு மதுபானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி, அதிக விலைக்கு விற்பதாக புகார் வந்தது. ஆட்டையாம்பட்டி போலீசார் நடத்திய சோதனையில், 150 குவார்ட்டர் பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. பின் அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை