உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

வாழப்பாடி: வாழப்பாடி போலீசார், நேற்று வி.மன்னார்பாளையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த முதியவரிடம் சோதனை செய்ததில், 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன், 65, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை