உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்

வாழப்பாடி; வாழப்பாடி, பெரிய குட்டிமடுவு, கண் கட்டி ஆலாவை சேர்ந்த, லாரி டிரைவர் செல்வகண-பதி, 26. இவரது தாய் செந்தாமரை, 51. இவர் நேற்று முன்தினம், புழுதிக்குட்டை செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. செல்வ கணபதி புகார்படி, வாழப்பாடி போலீசார் தேடு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை