உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கருட சேவையில் பெருமாள்

கருட சேவையில் பெருமாள்

சேலம்: சேலம், எருமாபாளையத்தில் உள்ள ராமானுஜர் மணிமண்ட-பத்தில், 7ம் ஆண்டு திருபவித்ர உற்சவம் கடந்த நவ., 28ல் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்று நடந்-தது. காலை, 7:00 மணிக்கு சர்வ அலங்காரத்தில் பெருமாளை, கருட வாகனத்தில் கோவிலை வலம் வரச்செய்தனர். தொடர்ந்து தீர்த்தவாரி, சாற்றுமுறையுடன் உற்சவம் நிறைவு பெற்றது. பக்தர்-களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பட்-டாச்சாரியார்கள், பகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டி நிர்வா-கிகள், உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி