உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி மாணவர்களுக்கு நல்விருந்து வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு நல்விருந்து வழங்கல்

இடைப்பாடி :அரசு பள்ளிகளில், 'விருந்தோம்பல்' குறித்து மாணவ, மாணவியர் அறிய, 'நல்விருந்து' வழங்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொங்கணாபுரம், சித்திரப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும், 57 மாணவ, மாணவியருக்கு, வாழை இலையில், 3 வகை பொறியல், வடை, பாயாசம், அப்பளம், வாழைப்பழம், சாப்பாடு ஆகியவற்றை, பெற்றோர் ஒத்துழைப்புடன் ஆசிரியர்கள், நேற்று மாணவர்களுக்கு வழங்கினார்கள். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தினேஷ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை