மேலும் செய்திகள்
மானாமதுரையில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
06-Oct-2024
ஆத்துார், தலைவாசல்பகுதிகளில் மழைஆத்துார், அக். 12-ஆத்துார் சுற்று வட்டார பகுதியில், கன மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மதியம், 3:00 மணியளவில், மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் தலைவாசல், ஆறகளூர், பெரியேரி, காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான் சுற்றுவட்டார பகுதிகளில், கன மழை பெய்தது.தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
06-Oct-2024