உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ராம்கோ நிறுவனம் பரிசு வழங்கல்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ராம்கோ நிறுவனம் பரிசு வழங்கல்

வாழப்பாடி: அரசு பள்ளி மாணவ, -மாணவியரின் கலைத்திறனை வெளிக்-கொண்டுவர ஊக்குவிக்கும்படி, தமிழக அரசு ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்துகிறது. வாழப்பாடி வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழாவில், பல்-வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, 375 மாணவ-, மாணவிய-ருக்கு, சிங்கிபுரம், 'ராம்கோ' சிமென்ட் நிறுவன துணைத்த-லைவர் துரைசிங்க ராஜா தலைமையில் பணியாளர் துறை மேலாளர் மணிவேல், அலுவலர் முனியசாமி ஆகியோர், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கி பாராட்டினர். ஆசிரிய பயிற்றுனர்கள், தலைமையாசிரி-யர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி