மேலும் செய்திகள்
ஓமலுார் ஸ்டேஷனில் சேலம் எஸ்.பி., ஆய்வு
03-Sep-2024
பனமரத்துப்பட்டி: சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது புகார் அளிக்க வரும் மக்-களை காக்க வைக்க கூடாது; புகையிலை, லாட்டரி, சந்துக்கடை விற்பனையை தடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்; அதிக இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். சேலம் ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல் உடனிருந்தார்.
03-Sep-2024