உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில ஈட்டி எறிதல் போட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு

மாநில ஈட்டி எறிதல் போட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் சூர்யா. இவர், சேலம் மாவட்ட அளவில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்து, மாநில போட்டிக்கு தேர்வு பெற்றார். அதே பள்ளியை சேர்ந்த கவிரஞ்சன், தட்டு எறிதலில், மாவட்ட அளவில், 2ம் இடம் பிடித்தார். சாதனை படைத்த இரு மாணவர்களையும், தலைமை ஆசிரியர் மதிவாணன், உடற்கல்வி ஆசிரியர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை