உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காவிரியில் பெண் சடலம் மீட்பு

காவிரியில் பெண் சடலம் மீட்பு

மேட்டூர்: மேட்டூர் காவிரிபாலம் அருகே மட்டம் பகுதியில் நேற்று பெண் சடலம் மிதந்தது. மேட்டூர் போலீசார் வந்து, சடலத்தை மீட்டனர். 50 வயது மதிக்கத்தக்க பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் தற்கொலை செய்தாரா, கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா என்றும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை