மேலும் செய்திகள்
விபத்தில் ரேஷன் ஊழியர் பலி
13-Jul-2025
ஆத்துார்: சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர், 48. கெங்-கவல்லி அருகே, கடம்பூர் செங்கல் சூளையில் தங்கி பணிபு-ரிந்தார். கடந்த, 10ல், காட்டுக்கோட்டை செல்ல, ஆயர்பாடி முனி-யப்பன் கோவில் எதிரே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்-போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயம் அடைந்த சங்கர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Jul-2025