மேலும் செய்திகள்
நிலம் தொடர்பாக தகராறு 17 பேர் மீது வழக்கு பதிவு
19-Jun-2025
கெங்கவல்லி: கெங்கவல்லி, கூடமலையை சேர்ந்தவர்கள் சுதாகர், வெங்கடேசன். இவர்கள் கடந்த, பிப்., 19ல், குடும்ப பிரச்னை தொடர்பாக, இருதரப்பினர் இடையே தகராறு செய்து தாக்கிக்கொண்டனர்.இருதரப்பு புகாரில் கெங்கவல்லி போலீசார், தலா, 6 பேர் என, 12 பேர் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கில், பிப்., 19 முதல், தலைமறைவாக இருந்த, தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்த, உமாமகேஸ்வரன், 32, என்பவர், நேற்று வீட்டில் இருந்தார். இதை அறிந்து அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.
19-Jun-2025