உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளக்கண்மாய் மஞ்சுவிரட்டு

காளக்கண்மாய் மஞ்சுவிரட்டு

சிவகங்கை, : காளையார்கோவில் அருகே காளக்கண்மாயில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தொழுவில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கும், காளைகளுக்கும் வேட்டி, துண்டு வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை