உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் ஐயுளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.சிவகங்கை மதுரை புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 ஜோடி மாடுகள் பங்கேற்றன. நடு மாட்டிற்கான முதல் போட்டியில் 7 மைல் துாரம் நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை