உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மரத்தில் கார் மோதி ஒருவர் பலி

மரத்தில் கார் மோதி ஒருவர் பலி

சிங்கம்புணரி: திருப்புத்துாரை அடுத்த ரணசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் மூர்த்தி வயது 59. இவர் காரில் வெளியூர் சென்று விட்டு நேற்று ஊருக்கு திரும்பினார். திண்டுக்கல் - காரைக்குடி ரோட்டில் தெக்கூர் விலக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் மூர்த்தி இறந்தார். சதுர்வேதமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ