மேலும் செய்திகள்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
29-Jan-2025
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பிப்., 28 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்று, குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம்.
29-Jan-2025