உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுாலக வாசகர் வட்ட கூட்டம்

நுாலக வாசகர் வட்ட கூட்டம்

தேவகோட்டை : தேவகோட்டை கிளை நூலகத்தில் வாசகர் வட்ட குழு கூட்டம் டாக்டர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். நூலகர் சூரசங்கரன் வரவேற்றார். பி.டி.ஓ., (ஓய்வு) கணபதி, எல்.ஐ.சி., அலுவலர் திருவேங்கடம், ஆசிரியர் முத்துவேல், வழக்கறிஞர் இளையராஜா, பேராசிரியர் முருகன் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகளில் தலைவராக முருகன், செயலாளர் சூரசங்கரன் தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை