உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புள்ளி மான் மீட்பு

புள்ளி மான் மீட்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தியில் புள்ளி மான் ஒன்று அடிபட்ட நிலையில் கிராமத்தினர் மீட்டு வனத்துறையிடனரிடம் ஒப்படைத்தனர்.பிரான்மலை, மண்மலைமேடு, பனங்குடி, வண்ணாரிருப்பு, சங்கரபதி கோட்டை உட்பட 124 குறுமலை காடுகள் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமாக 98 குறு மலை காடுகளில் புள்ளி மான்கள் வசிக்கின்றன. நாட்டரசன்கோட்டை, காளையார்மங்கலம், பனங்குடி பகுதியில் உள்ள புள்ளி மான்கள் இரை தேடி வருகிறது. அவ்வப்போது வாகனங்கள் மோதி பலியாகின்றன. நேற்று காலை சக்கந்தியில் ரோட்டை கடக்க முயன்ற புள்ளி மான் ஒன்று அடிபட்டது. அந்த மானை கிராமத்தினர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை