மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
9 hour(s) ago
பயிற்சி முகாம்
9 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
9 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
9 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
9 hour(s) ago
காரைக்குடி : காரைக்குடியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா நடைபெற்றது.இதில், மாப்பிள்ளை சம்பா, காட்டு யானம், தில்லை நாயகம் ஆகிய 3 வகை நெல் விதைகளை நடவு செய்தனர். அன்னமழகி அடுக்கு நெல், அரியான், ஆணைக்கொம்பன், கருங்குருவை, நம்மாழ்வார் குருவை, சித்திரைக்கார், குன்னக்கார், வெள்ளை, சிவப்பு குடவாழை உட்பட 100 வகையான பாரம்பரிய நெல் நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதில், எஸ்.ஆர்., பட்டிணம், கல்லுப்பட்டி, விசாலயன்கோட்டை பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago