உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

தேவகோட்டை: திருவாடானை அருகே பறையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழிமுத்தன் 69, மகாலிங்கம் 35, சரக்கு வேனில் தேவகோட்டைக்கு வந்து விட்டு நேற்று முன்தினம் அதிகாலையில் திரும்பினர். மகாலிங்கம் வேனை ஓட்டி வந்துள்ளார். புளியால் விலக்கு அருகே செல்லும் போது வேன் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வழிமுத்தன் உயிரிழந்தார். மகாலிங்கம் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை