உள்ளூர் செய்திகள்

வருஷாபிேஷகம்

சிவகங்கை; சிவகங்கை முத்துநகர் வரசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிேஷக விழா நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு யாகம் நடத்தி, பூஜை செய்தனர். அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் காட்சி அளித்தார். காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி