உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண் உதவியாளர் மீது தாக்குதல்

பெண் உதவியாளர் மீது தாக்குதல்

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள காடனேரி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பிரியதர்ஷினி, கிராம உதவியாளர் கவிதா 44. இருவரும் நேற்று காடனேரி கிராமத்தில் உள்ள பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக டேனியல் என்பவருக்கு நோட்டீஸ் வழங்க சென்றனர். அங்கிருந்த டேனியல் கிராம உதவியாளர் கவிதாவை தரக்குறைவாக பேசி பணியை செய்ய விடாமல் தடுத்து தாக்கியுள்ளார். காயமடைந்த கவிதா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை