மேலும் செய்திகள்
தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி, ஆடு பலி
28-May-2025
மானாமதுரை : மானாமதுரை குலாலர் தெரு வாசுதேவன் 46,நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். நேற்று காலை பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.
28-May-2025