மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
10 minutes ago
பயிற்சி முகாம்
10 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 minutes ago
சிலை பிரதிஷ்டை
12 minutes ago
சிவகங்கை, : சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஜெபகுமார் 60. இவரது அலைபேசிக்கு ஜன.26ம் தேதி காலை 11:12 மணிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஜெபகுமார் குறுஞ்செய்தியில் வந்த லிங்கில் யுசர் ஐடி, பாஸ்வேர்டை பதிவு செய்துள்ளார், பிறகு ஒருவர் வங்கி மேலாளர் என பேசியுள்ளார். சிறிது நேரத்தில் ஜெபகுமார் வங்கி கணக்கில் இருந்து 7 தவணைகளில் ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 900 எடுக்கப்பட்டுள்ளது.ஜெபகுமார் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் மோசடி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.
10 minutes ago
10 minutes ago
11 minutes ago
11 minutes ago
12 minutes ago