மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
7 hour(s) ago
பயிற்சி முகாம்
7 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
7 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
7 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
7 hour(s) ago
மானாமதுரை, : மானாமதுரை பழைய தபாலாபீஸ் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, இவரது மகன் வேல்முருகன் 15,இவர் முடிவெட்டியது சரியில்லை என்று கூறி அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த வேல்முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago