உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பவுர்ணமியை யொட்டி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை,பூஜை நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு கோயில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை