உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா 31. இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றார்.அப்போது பைக்கில் வந்த இருவர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். மஞ்சுளா புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ