நகராட்சி ஊழியருக்கு வெட்டு
மானாமதுரை: மானாமதுரை ராம்நகர் சிவாஜி மகன் ஹரிபிரசாத் 27,இவர் மானாமதுரை நகராட்சி அலுவலக ஊழியர். செக்கடி தெருவை ஒட்டிய வைகை ஆற்றிற்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் ஹரிபிரசாத்தை அரிவாளால் வெட்டி அவரிடம் அலைபேசியை பறித்து சென்றனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.