உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தண்ணீரில் மூழ்கி பலி

தண்ணீரில் மூழ்கி பலி

சிவகங்கை, : சிவகங்கை அருகே பில்லுாரை சேர்ந்தவர் காத்தன் மகன் பஞ்சவர்ணம் 55. இவர் சலுானில் பணிபுரிகிறார். இவர் நேற்று காலை மதுரைரோட்டில் காளவாசல் பகுதியில் உள்ள கண்மாயில் இறந்து கிடந்தார். சிவகங்கை நகர் போலீசார் இவரின் உடலை மீட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ