மேலும் செய்திகள்
மின்குறைதீர் கூட்டம்
14-Oct-2025
சிவகங்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விசாலாட்சி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர் கூட்டம் நவ. 4 ம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது. செயற்பொறியாளர்/ பகிர்மானம்/ சிவகங்கை கோட்ட அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் அந்த கோட்டத்திற்குட்பட்ட பயனீட்டாளர்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14-Oct-2025