மேலும் செய்திகள்
அ.காளாப்பூர், நாகப்பன்பட்டியில் மீன்பிடி விழா
24-Mar-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடித் திருவிழா நடந்தது.சிலைநீர்பட்டி சிலைநீர்க்கண்மாய் பகுதிகளில் அறுவடை முடிவுற்ற நிலையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. நேற்று காலை 8:30 மணிக்கு கிராமப் பெரியவர்கள் மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.
24-Mar-2025