உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி உதவி எஸ்.பி., பொறுப்பேற்பு

காரைக்குடி உதவி எஸ்.பி., பொறுப்பேற்பு

காரைக்குடி : காரைக்குடி உதவி எஸ்.பி.,யாக ஆஷிஷ் புனியா நேற்று பதவியேற்று கொண்டார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், 2023ம் ஆண்டு ஐ.பி.எஸ்., முடித்து, பயிற்சியில் இருந்தார். நேற்று காரைக்குடியில் பதவியேற்றார். உதவி எஸ்.பி., கூறியதாவது: மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு அளிப்போம். போக்கு வரத்து விதிகளை முறையாக அமல்படுத்தி, விபத்துக்கள் குறைக்கப்படும். போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி