உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவிகளுக்கு பாராட்டு

மாணவிகளுக்கு பாராட்டு

சிவகங்கை : சிவகங்கையில் நடந்த மாவட்ட அளவிலான 19 வயதிற்குட்பட்ட கைப்பந்து போட்டியில் புலியடிதம்மம் ஆக்ஸிலியம் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். அடுத்த மாதம் திருச்சியில் நடை பெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சிவகங்கை மாவட்டம் சார்பில் பங்கேற்கவுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் சம்பூர்ணம், தலைமை ஆசிரியர் சோபியாராயன், உடற்கல்வி ஆசிரியர் சரோத்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை