உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

சிவகங்கை; சாத்தரசன்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னெலி கிராமத்தை சேர்ந்த முருகேசன் 56 என்பவர் மது விற்றது தெரியவந்தது.அவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி