வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜல்லிக்கட்டு உயிர் பலி வாங்கியாச்சு. நூற்று பதினாறு பேர் காயமுற்றனர்.முப்பது பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி.ஜீப்பிற்கு சென்ற காரைக்குடி போலீஸ்காரர் சிவகங்கை அருகே கீழவாணியங்குடியைச் சேர்ந்த உடையனசாமி, 50, முதுகில் காளை...அவங்க குடும்பத்துக்கு கார் பைக் எல்லாம் வேண்டாம். கொஞ்சம் அதிகமா போட்டு கொடுங்க.உதவியா இருக்கும்.நாட்டுக்கு தேவையான முக்கியமான விளையாட்டு. நடத்துங்க.இந்த மாதிரி விளையாட்டுக்கள் எல்லாம் பல நாடுகளிலும் தான் இருந்திருக்கிறது. காலத்திற்கு தகுந்த மாதிரி கோலத்தை மாற்றி முடிந்த அளவு வாழ்க்கைக்கு காயம் ஏற்படஆத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அமெரிக்காவிலும் ஒருவர் மட்டும் இளம் காளையின் மீது அமர்ந்து கொண்டு .காளையை அடக்கி வேடிக்கை பார்ப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது....அதனால் பாதிக்கப்படுவது யாரும் இல்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இனிமேல் இந்த மாதிரியான விளையாட்டுகளில் கலந்து கொள்ள செய்வார்களா என்பது சந்தேகம் தான். பட்டால் தான் தெரியும்.
மேலும் செய்திகள்
மரம் வேருடன் சாய்ந்ததில் மீன் வியாபாரி உயிரிழப்பு
34 minutes ago
மருந்து வணிகர் வீட்டில் 14 சவரன் நகை கொள்ளை
48 minutes ago
உதவியாளர் பணிக்கு அக்.11 தேர்வு
20 hour(s) ago
மஞ்சுவிரட்டு: 6 பேர் காயம்
20 hour(s) ago
சிங்கம்புணரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
20 hour(s) ago
சோலார் விழிப்புணர்வு கூட்டம்
20 hour(s) ago
ரோட்டில் திரிந்த மாடுகளால் சிவகங்கையில் ஒருவர் பலி
20 hour(s) ago
மானாமதுரை ரயில்வேகேட்டில் பள்ளத்தை மூடி மக்கள் போராட்டம்
20 hour(s) ago
ரத்த தான முகாம்
21 hour(s) ago