உள்ளூர் செய்திகள்

வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை: சிவகங்கை அருகே கே.உசிலம்பட்டியில் வடமஞ்சுவிரட்டு நடந்தது.இதில் சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இருந்து 15 காளைகள், 135 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளைக்கு 9 வீரர்கள் வீதம் களம் இறக்கப்பட்டனர். காளையை அடக்கிய வீரர்கள், அடங்காத காளைகளின் உரிமையாளருக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 10 வீரர்கள் காயமுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை