உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் சார்பில் 9 பேருக்கு ரூ.93,500க்கான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவன் வரவேற்றார். தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சிதம்பரம், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை வழங்கினார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பி.ஆர்.ஓ., ராஜசெல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை