மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
16 hour(s) ago
பயிற்சி முகாம்
16 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
16 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
16 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
16 hour(s) ago
திருப்புவனம்: மடப்புரத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சபர்மதி கோபி வரவேற்றார். முகாமில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கிராமமக்கள் கூறுகையில் 100 நாள் திட்ட பணியில் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. முதியோர் ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என கலெக்டரிடம் மனு அளித்தனர்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago