உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடியிருப்பில் மலைப்பாம்பு

குடியிருப்பில் மலைப்பாம்பு

திருப்புத்தூர்;பிள்ளையார்பட்டி கோயில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சேவல் ஒன்றை விழுங்கிக் கொண்டிருந்த மலைப்பாம்பை மக்கள் பார்த்தனர். 10 நீளமுள்ள அந்த மலைப்பாம்பை உயிருடன் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். திருப்புத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மதகுபட்டி மண் மலையில் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை