மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்தவர்
06-Sep-2024
மானாமதுரை: இடைக்காட்டூரைச் சேர்ந்த முருகன் மகன் வேலு என்பவரது பசுமாடு சிறுகுடி கிராம வயல் பகுதிகளில் சென்ற போது அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் விழுந்தது.மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் பசுமாட்டை உயிரோடு மீட்டனர்.
06-Sep-2024