உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆற்று மணல்  கடத்தியவர் கைது

ஆற்று மணல்  கடத்தியவர் கைது

சிவகங்கை: திருக்கோஷ்டியூர் அருகே தோலுடையான்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுரேஷ்கண்ணன் 25. இவர் கீழக்கோட்டை முருகானந்தத்திற்கு சொந்தமான லாரியில் நேற்று முன்தினம் மதியம்1:00 மணிக்கு கீழக்கோட்டை மாரியம்மன் கோயில் அருகே ஆற்று மணல் அள்ளியுள்ளார். மதகுபட்டி சுரேஷ்கண்ணனை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் முருகானந்தம் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !