மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
19 hour(s) ago
பயிற்சி முகாம்
19 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
19 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
19 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
19 hour(s) ago
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள பதினெட்டான்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அரியாச் செல்வம்21,இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த நிலையில் மணலுாரைச் சேர்ந்த இவரது காதலி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்தார்.இந்நிலையில் அவரது நினைவு நாளன்று காதலியின் நினைவாக மிகுந்த சோகத்தில் இருந்த அரியாச்செல்வம் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago