உள்ளூர் செய்திகள்

தற்கொலை

மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் மேற்கு ரத வீதியை சேர்ந்த முருகன் மனைவி ஆதித்யா 25, இவர் குடும்பப் பிரச்னை காரணமாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி