உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வைகை ஆற்றில் இறந்த சமையலர்

வைகை ஆற்றில் இறந்த சமையலர்

மானாமதுரை : மானாமதுரை வேளார் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் ஆறுமுகம் 48, இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சமையல் வேலைக்காக சென்றிருந்த நிலையில் நேற்று மாலை வைகை ஆற்றுப்பகுதிக்குள் இறந்து கிடந்தார்.இதனை பார்த்தவர்கள் மானாமதுரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மானாமதுரை போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை