உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அலுமினிய கம்பிகள் திருட்டு

அலுமினிய கம்பிகள் திருட்டு

சிங்கம்புணரி: எஸ்.புதுாரில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த 671 கிலோ அலுமினிய கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்த அலுமினிய கம்பிகளை ஜூலை 18 ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள 671 கம்பிகளை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ