மேலும் செய்திகள்
மாணவர் சாவில் மர்மம்: தனியார் பள்ளி மீது புகார்
01-Jul-2025
தேசிய நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் விபத்து
03-Jul-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி தலைமை வகித்தார். சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலை வகித்தனர். சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டார கிராம பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். சேவுகப்பெருமாள் ஐயனார் மற்றும் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
01-Jul-2025
03-Jul-2025