உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஞ்சுவிரட்டில் மூவர் காயம்

மஞ்சுவிரட்டில் மூவர் காயம்

சிவகங்கை,: சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த வடமஞ்சுவிரட்டில்மாடு முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர். போட்டியில் காளையை அடக்கிய வீரர்களுக்கும் அடங்க மறுத்த காளை உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை