மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
14 hour(s) ago
பயிற்சி முகாம்
14 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
14 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
14 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
14 hour(s) ago
கண்டவராயன்பட்டி, : இளையாத்தங்குடி கருவேம்புச்சிலை அய்யனார்கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 4 பேர் காயம் அடைந்தனர்.இளையாத்தங்குடி கண்மாயில் நேற்று காலை 10:00 மணிக்கு வடமாடு மஞ்சுவிரட்டு துவங்கியது. அதில் 13 காளைகள் பங்கேற்றன. 9பேர் கொண்ட 13 குழுவினர் பங்கேற்றனர். மாடு பிடிக்க முயன்ற 4 பேர் மாடு முட்டியதில் காயமடைந்தனர். அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடந்ததால், கண்டவராயன்பட்டி போலீசார் ஏற்பாடு செய்த குழுவினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago