வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பேருந்து நிலையங்களுக்கு கண்டவர்கள் பெயர் வைக்கும் இவர்களா மக்கள் நலன் கருதி ரயில் நிலையங்களுக்கு பேருந்து விடப் போகிறார்கள் பிரிட்டிஷ் காரன் ஒவ்வொரு பெரிய ரயில் நிலையத்தின் அருகிலேயே பஸ்நிலையங்களையும் அமைத்து மக்கள் சிரமப் படாத வகையில் ஏற்பாடு செய்தான் ஆனால் இந்த திமுக ஆட்சியிலோ மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலையினை பேருந்து நிலையங்களை அமைத்துள்ளனர்.குறிப்பாக சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையம், திருச்சி பஞ்சாப்பூர் கருணாநிதி பேருந்து நிலையம் இவைகள் எல்லாம் மக்களுக்கு பேரிடைஞ்சலே இதை மக்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும். அவர்களுக்குத்தேவை மக்கள் நலன் அல்ல, அவர்கள் இஷ்டப்படி பேர் வைக்கணும்.
ரயில்கள் வரும்போது, புறப்படுவதற்கு அரைமணி நேரம் முன்பும் பேருந்து வசதி காரைக்குடியில் வேண்டும்.அதுபோல சிங்கம்புணரி,திருப்புத்தூர் வழியாக காரைக்குடி இரயில்வே ஸ்டேஷன் வரை பேருந்து வசதி வேண்டும். அதுபோல மதுரை மற்றும் திண்டுக்கல் இரயில்வே ஸ்டேஷன் வழியாக காரைக்குடி முதல் சென்னை வரை இரயில் இயக்கப்பட்டால் நல்லது. சிங்கம்புணரியிலிருந்து காரைக்குடி பேருந்து நிலையம் சென்று ஆட்டோ கட்டணம் ரூ.100/ ரூ 150 என்று செலவழிக்க வேண்டியுள்ளது. அதுபோல காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்று திருப்புத்தூர், சிங்கம்புணரி குடும்பத்தோடு செல்வது சிரமமாக உள்ளது.
இது நல்ல யோசனையாகவே தெரிகிறது.விரைந்து பரிசீலக்கவும்.மினி பஸ் விடலாமே.